புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013

பாடசாலையில் பிள்ளையைச் சேர்க்க தாயின் உடம்பை லஞ்சம் கேட்ட கொழும்பு அதிபர் பிடிபட்டார் 
முதலாம் தரத்திற்கு பிள்ளையை சேர்த்துக்கொள்வதற்காக அந்த பிள்ளையைச் சேர்க்க!! பாலியல் இலஞ்சம் கேட்ட அதிபர்அகப்பட்பிள்ளையின் தாயிடம் பாலியல்
இலஞ்சம் கேட்ட அதிபர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.
கொட்டாவ ஆனந்த வித்தியாலயத்தின் அதிபரே இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பாலியலை இலஞ்சமாக பெற்றுக்கொள்வதற்கு வேரஹெர ஹோட்டலில் தங்கியிருந்தபோதே அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிபர் தன்னிடம் இவ்வாறு கோரிக்கையொன்றை முன்வைத்ததாக பிள்ளையின் தாய் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஏற்கெனவே முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த தாய் மற்றும் அதிபர் ஹோட்டல் அறையில் இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

ad

ad