நாங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்ட இனம்! இதற்கு ஐ.நாவும் உடந்தையாக இருந்ததுதான் வேதனைக்குரிய விடயம்: அனந்தி
நாம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட வேளை ஐ.நா பார்வையாளராய் பார்த்ததை எம்மால் ஏற்கமுடியாது என அனந்தி லங்காசிறி FMக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்