புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2013

உழவன் எக்ஸ்பிரஸ் துவக்க விழாவில்அதிமுக -திமுகவின் தள்ளுமுள்ளு - ஒருவர் பலி
தஞ்சாவூரில் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் துவக்க விழா நேற்று இரவு நடந்தது. இதில் திமுக., எம்பி., பழனிமாணிக்கமும், மாநில அமைச்சர் வைத்தியலிங்கமும் கலந்து கொண்டனர்.
இதில் பெருவாரியாக இருதரப்பு கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.


புதிய ரயிலை பழனிமாணிக்கமும், அமைச்சர் வைத்தியலிங்கமும் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். மேடையை யார் ஆக்கிரமிப்பது என்பதில் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அதிமுக., வினர் திமுக வினரின் கொடிகளை தள்ளி விட்டு மேடை மீதும், ரயிலின் மீதும் ஆக்கிரமித்து கொண்டனர்.
இதனால் 1 மணி நேரம் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 45 மதிக்கதக்க ஒருவர் ரயிலில் இருந்து விழுந்து இறந்தார். இறந்தவர் திமுக கரை வேட்டி கட்டியிருந்தார். அவர் ராஜா, தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச்சேர்ந்தவ

ad

ad