புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2013

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க போவதாக ஆப்ரிக்க நாடுகள் அறிவித்துள்ளது.இன வெறியின் பாதிப்பையும் அதன் வலியவும் அதிகமாக அனுபவித்த நாடுகள் இந்த ஆப்பிரிக்க நாடுகள்.அதனால்தான் இன அழிப்பு நடத்தப்பட்ட இலங்கையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என்று தாங்களே முன் வந்து அறிவித்துள்ளன.
தமிழர்களின் வலியவும் வேதனைகளையும் புரிந்துகொள்வதற்கு சர்வேதேச அரங்கில் பலநாடுகள் இருப்பது நமக்கு ஒரு நம்பிக்கையை தருகிறது...அந்த நாடுகளுக்கு ஒவ்வொரு தமிழனும் கடமைப்பட்டுள்ளோம்.

ad

ad