யாழில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
வடமராச்சி கிழக்கு மருதங்கேணியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 25 வயதான செல்வராஜசிங்கம் கஜந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை வயலை உழச் சென்ற நிலையிலே இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம், பளை, போக்கறுப்பு பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அங்கு ரக்டர் கழுத்தில் ஏறியநிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வடமராச்சி கிழக்கு மருதங்கேணியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 25 வயதான செல்வராஜசிங்கம் கஜந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை வயலை உழச் சென்ற நிலையிலே இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.