புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2013

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு: 27 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு 
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 



21.11.2013 வியாழக்கிழமை புதிதாக பொறுப்பேற்று கொண்ட நீதிபதி ஜான்மைக்கேல் டி குன்ஹா வழக்கை விசாரித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் ஆஜராகவில்லை. வக்கீல்கள் மட்டுமே ஆஜராகினர்.

இது வரையிலான வழக்கு விவர நிலைகளை நீதிபதி கேட்டறிந்தார். தொடர்ந்து வரும் 27ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

ad

ad