புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2013

யாழ். யுவதிகளுடன் கொழும்பில் ரூம் போடும் வங்கியாளர்!

வடமராட்சியில் நெல்லியடி வங்கிக் கிளை முகாமையாளரின் மன்மத லீலைகள் குறித்து கலாசாரம் பேணும் இளைஞர்கள் தளத்துக்கு முறையிட்டு உள்ளார்கள்.

விவசாய கடன் போன்ற கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றமைக்கு பிரதி உபகாரமாக பயனாளி யுவதிகளிடம் இருந்து இவர் செக்ஸ் இலஞ்சம் பெற்று வருகின்றார் என்பதற்கு புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றுடனான ஆதாரங்களும் எமக்குக் கிடைக்கப் பெற்று உள்ளன.
இவர் மிகவும் நுட்பமான முறையில் பயனாளி யுவதிகளை கொழும்புக்கு வரவழைத்து ரூம் போடுகின்றார் என்று அவதானிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் நெல்லியடி யுவதி ஒருவர் கொழும்பு செல்ல தனியார் போக்குவரத்து பஸ் ஒன்றில் இரண்டு டிக்கெற்றுக்களை புக் பண்ணி இருக்கின்றார்.
கூட வர இருப்பவர் இடையில் ஏறுவார் என்றும் இருவரும் வெள்ளவத்தையில் இறங்குவார்கள் என்றும் பஸ் நடத்துனருக்கு யுவதி கூறி இருக்கின்றார்.
கொடிகாமத்த்தில் செலான் வங்கி முகாமையாளர் காரில் வந்து முன்கூட்டியே காத்து இருந்தார். பஸ் கொடிகாமத்தை வந்தடைந்தபோது காரில் இருந்து இறங்கி பஸ்ஸில் ஏறி யுவதிக்கு பக்கத்தில் மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டார்.
பஸ்ஸால் இறங்குகின்ற வரை இவர் யுவதிக்கு அங்க சில்மிஷங்கள் செய்து கொண்டே இருந்தார்.
வெள்ளவத்தையில் இறங்குவார்கள் என்று சொல்லி இருந்தபோதிலும் இருவரும் பம்பலப்பிட்டியில் இறங்கி ஹோட்டல் ஒன்றுக்கு சென்று ரூம் போட்டார்கள்.
இவ்வளவு விடயங்களையும் இதே பஸ்ஸில் அதிரடியாக பயணித்து இருந்த கலாசாரம் பேணும் இளைஞர்கள் நேரில் அவதானித்து மிக இரகசியமாக படங்கள் பிடித்தார்கள் என்பதை இருவரும் அறிந்து இருக்கவில்லை.

ad

ad