புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2013

ஜெயேந்திரர், விஜயேந்திரர் விடுதலை ஆனது எப்படி?
சங்கரராமன் கொலை வழக்கில், அவரது குடும்பத்தினரின் பிறழ் சாட்சியமே, குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையானதற்கு காரணம் என்று அரசு தரப்பு வழக்குரைஞர் தேவதாஸ் கூறியுள்ளார்.



சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரும் விடுதலை செய்யப்படுவதாக இன்று புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து பேசிய அரசு வழக்குரைஞர் தேவதாஸ், சங்கரராமன் கொலை வழக்கில், அவரது குடும்பத்தி னரின் பிறழ் சாட்சியமே, குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையானதற்கு காரணம். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து தமிழக அரசிடம் பேசி முடிவு செய்யப்படும்’’ என்று கூறினார்.

ad

ad