புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 நவ., 2013

சவூதி அரே­பி­யா­வா­னது போதைவஸ்தை கடத்தி வந்த குற்­றச்­சாட்­டில் பாகிஸ்­தா­னி­யர் ஒருவ­ருக்கு செவ்­வாய்க்­கி­ழமை தலையை வெட்டி மரண­­தண்­டனை நிறை­வேற்றியுள்­ளது.
 பெரு­ம­ளவு ஹெரோயின் போதைப் பொருளை விழுங்கி சவூதி அரே­பி­யா­வுக்கு கடத்த முயன்­ற­தாக அந் நபர் மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது.
 
அவ­ருக்கு கிழக்கு நக­ரான டம்­மாமில் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.
 
அவ­ரது மர­ண­­தண்­டனை நிறை­வே­ற்­றத்­துடன் சவூதி அரே­பி­யாவில் இந்த வருடம் மரணதண்­டனை நிறை­வேற்­றப்­பட்டவர்கள் தொகை 72 ஆக உயர்ந்­­துள்­ளது.

ad

ad