புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2013

அ.தி.மு.க. வழக்கறிஞர்களை வெளியேற்றிய புதிய நீதிபதி!
    பெங்களூரு சிறப்பு கோர்ட் நீதிபதியாக வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு ஜான் மைக்கேல் டிகுன்ஹா பதவியேற்றுக்கொண்டார். அவரிடம் நீதிபதி முடிகவுடர் பொறுப்புக்களை ஒப்படைத்தார். 
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இல்லாத நேரங்களில்
, ஜெயலலிதா உட்பட 4 பேரின் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் மற்றும் அ.தி.மு.க. பெங்களூரு பிரமுகர்கள் அங்கேயே உட்கார்ந்துகொண்டிருப்பார்கள்.

அவர்களை யார் என்று கேட்டறிந்த ஜான் மைக்கேல் டிகுன்ஹா,  அவர்களை அங்கிருந்து வெளியேறும்படி தனது முதல் உத்தரவை பிறப்பித்தார்.

ad

ad