புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2013

பிரித் ஓதி முஸ்லிம் வியா­பா­ரியை மன்­னிப்பு கோரச் செய்த தேரர்கள்

கட்­டு­நா­யக்க சுதந்­திர வர்த்தக வல­யத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒரு­வ­ருக்கு சொந்த­மான அழ­கு­சா­தனப் பொருட்­களை விற்­பனை செய்யும் கடையில் புத்­தரின் உருவ சித்­திரம் கொண்ட கையு­றை­களை விற்­ப­னைக்­காக வைத்­தி­ருந்­தமை தொடர்­பாக ஆத்­திரம் கொண்ட பௌத்த தேரர்கள் மற்றும் பொது மக்கள் முஸ்லிம் கடையில் பிரித் ஓதி வியா­பா­ரியை பொது­மன்­னிப்பு கோரச் செய்த சம்­பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 
இது தொடர்­பாக மேலும் தெரிய வரு­வ­தா­வது.
 
கட்­டு­நா­யக்க சுதந்­திர வர்த்தக வல­யத்தில் அமைந்­துள்ள குறித்த வர்த்­தக நிலை­யத்தில் பெண்கள் அணியும் நீண்ட கையு­றை­களில் புத்­தரின் உருவ சித்­திரம் இருந்­துள்­ளது. இந்த கையு­றையை அணிந்தால் கைகளில் பச்சை குத்­தி­யது போல் தெரியும்.
 
இது தொடர்­பாக அறிந்து கொண்ட பௌத்த மத­கு­ருக்கள் உட்­பட சிலர் அண்­மையில் இந்த கடைக்குச் சென்று ஏற்­ப­டுத்­திய பிரச்­சி­னையை அடுத்து அந்த கடையை சில தினங்­க­ளுக்கு மூட வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

ad

ad