புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2014

காலி, மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை மார்ச் 15 இல் திறப்பு

காலி, மாத்தறைக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையும், கொட்டாவ கடுவலவுக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையும் மார்ச் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளன.

மார்ச் 8 ஆம் திகதி கொட்டாவ- கடுவெல அதிவேக நெடுஞ்சாலையும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி காலி- மாத்தறை நெடுஞ்சாலையும் திறந்து வைக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டு அதிவேக நெடுஞ்சாலைகளையும் திறந்து வைப்பார்.
இதன் பின்னர் கொட்டாவயிலிருந்து மாத்தறைக்கு அதிவேக நெடுஞ் சாலையூடாக தொடர்ந்தும் பயணிக்க முடியும்.

ad

ad