புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2014


உளுந்தூர்பேட்டை கோர்ட் அதிரடி : விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி
கடந்த பிப்ரவரி 2ம் தேதி, உளுந்தூர்பேட்டையில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்ட சிலர் மீது வழக்கு தொடரப்பட்டது. 



இந்த வழக்கை விசாரித்த உளுந்தூர்பேட்டை கோர்ட், வழக்கில் அடிப்படை ஆதாரங்கள் இல்லை என கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.

ad

ad