புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு அவர் அளித்த பதில்:

கேள்வி: ஆம் ஆத்மி கட்சியின் பிரசாந்த் பூஷண், போலீஸ் அதிகாரி ஜாபர் சேட் பேசிய பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி, ஆவணங்களை திருத்தியதாக சொல்லியிருக்கிறாரே
பதில்: எல்லாம் பொய்.
கேள்வி: உங்கள் மீதும் குற்றச்சாட்டியிருக்கிறாரே
பதில்: மற்ற தலைவர்களிடம் இதுபோல கேள்வி கேட்க முடியுமா
கேள்வி: நிருபராக இருந்த நீங்கள் இப்படிச் சொல்லலாமா
பதில்: அதனால் தான் உங்களை மதித்து  நடந்து வருகிறேன். இப்போது மதிக்கிறேன். அதனால் தான் அங்கு நின்று கொண்டிருந்த உங்களையெல்லாம் அருகில் அழைத்துப் பேசுகிறேன்.
கேள்வி: தமிழக டிஜிபி ராமானுஜத்தின் பதவிக் காலத்தை நீடித்துள்ளார்களே
பதில்: அது பற்றி எனக்குத் தெரியாது.
கேள்வி: மூன்றைவது அணியின் சார்பில், இந்தத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடப் போவதாகவும், அவர் வெற்றி பெற்றால் பிரதமர் ஆவார் என்றும் சொல்லப்படுகிறதே
பதில்: ஆனால் சந்தோஷம்.
இவ்வாறு கருணாநிதி பதிலளித்தார்.

ad

ad