7 பேரை விடுதலை செய்யக்கூடாது : பிரதமர் மன்மோகன்சிங்
பேரறிவாளன், முருகன்,நளினி, சாந்தன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவிற்கு பிரதமர் மன்மோகன்சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
7 பேரை விடுவிப்பது சட்டப்படி ஏற்கக்கூடியதல்ல. 7 பேரை விடுவிக்கும் நடவடிக்கையை தொடரக்கூடாது என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது மன்மோகன்சிங்கும் எதிர்ப்பு தெரிவிப்பது குறிப்பிடத் தக்கது.
ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது மன்மோகன்சிங்கும் எதிர்ப்பு தெரிவிப்பது குறிப்பிடத் தக்கது.