புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014


7 பேரை விடுதலை செய்யக்கூடாது : பிரதமர் மன்மோகன்சிங்

பேரறிவாளன், முருகன்,நளினி, சாந்தன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவிற்கு பிரதமர் மன்மோகன்சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.



7 பேரை விடுவிப்பது சட்டப்படி ஏற்கக்கூடியதல்ல.  7 பேரை  விடுவிக்கும் நடவடிக்கையை தொடரக்கூடாது என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது மன்மோகன்சிங்கும் எதிர்ப்பு தெரிவிப்பது குறிப்பிடத் தக்கது.

ad

ad