புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2014

மோதரை கடலில் நீராடிய இரு இளைஞர்கள் பலி
 


இதேவேளை உப்புவெளி நிலாவெளி கடலில் நீராடிய போது நீரில் மூழ்கிய இரு பெண்கள் கரையோர பாதுகாப்பு  அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.
மோதர பகுதியில் நீராடிய பிரசாத் (17 வயது), யோகேஷ்வரன் (19) ஆகிய இருவரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். உப்புவெளி கடலில் மூழ்கியபோது மீட்கப்பட்ட இரு பெண்களும் திருகோணமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். நண்பர்களுடன் சுற்றுலா வந்த போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

ad

ad