புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2014


 பேர் விடுதலை விவகாரத்தில் ஜெயலலிதா நாடகமாடுகிறார்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
மயிலாடுதுறையில் நடந்த பாமக இளைஞர் அணி எழுச்சி மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். 
அப்போது அவர் பேசுகையில், 


தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி மற்றும் வேளாண் வளர்ச்சி பெரிதும் குறைந்துள்ளது. தமிழகம் பின்தங்கிவிட்டது. தொழில் வளர்ச்சி 1.3 சதவீதமாகவும், வேளாண் வளர்ச்சி 0.12 சதவீதமாகவும் குறைந்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா நாடகமாடுகிறார்.

ad

ad