புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2014


தலைமைச் செயலகம் முன்பு வாலிபர் தீக்குளிப்பு
தமிழ்நாடு அரசின் தலைமை செயலகமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து வெளியே செல்லும் வாசல் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இன்று பகல் 12.40 மணி அளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.



எரியும் தீயுடன் பஸ் நிறுத்தத்தை நோக்கி ஓடினார். இதை பார்த்த அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த வாலிபரை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீக்குளித்த வாலிபர் யார்? எதற்காக தீக்குளித்தார் என்பது உடனடியாக தெரியவில்லை.

ad

ad