புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2014

மனித உரிமை குறித்து பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வெளிவிவகார அமைச்சருக்கு - கிரியெல்ல கடிதம்
மனித உரிமைகள் சம்பந்தமாக இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தங்கள் தொடர்பாக விவாதிக்க பகிரங்க விவாதத்திற்கு வருமாறு
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல கடிதம் ஒன்றின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த விவாதம் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பட வேண்டும் எனவும் இதன் மூலம் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் சம்பந்தமாக சர்வதேசத்தில் கொடுக்கப்படும் அழுத்தங்கள் தொடர்பில் உண்மை நிலைமையை அறிந்து கொள்ள முடியும் எனவும் கிரியெல்ல தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad