புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2014

யாழ். சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியை சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நிரூபன் நவரட்ணம் என்ற 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த இளைஞன் வீட்டில் யாருமில்லாத நேரம் காலை 9.05 மணிக்கு பின்னரே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
ஏனெனில் 9.05 மணிக்கு செய்தி தளங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தன்னை ஒரு பெண் காதலித்து ஏமாற்றியதாகவும் அந்த பெண்ணின் சுயவிபரத்தையும் எழுதி மின்னஞ்சல் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நேற்றிரவு தனது முகநூல் பக்கத்தில் குறித்த பெண்ணின் 188 புகைப்படங்களையும் பதிவேற்றி விட்டு, அப்பெண் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி பதிவொன்றையும் இளைஞன் பிரசுரித்துள்ளதாக தெரியவருகிறது.

ad

ad