புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2014

ரியல் மாட்ரிட் பயெர்னை 1-0 என்ற ரீதியில் வென்றது . ஆனால் ?
இன்று  மெட்ரிடில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தின் முதல் விளையாட்டில் 1-0 என்ற ரேத்யில் வென்றுள்ளது. 19 வது நிமிடத்தில் பஞ்சமா அடித்த கோல் அது .பயெர்ன்  இடைவேளை வரை 75 வீதம் பந்தை அகப்படுத்தி
வைத்திருந்தும் பல சந்தர்பங்கள் கிடைத்தும் கோல்  அடிக்கவில்லை. மீள் விளையாட்டில் முன்சென் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பேரன் வெள்ளவ்நெடும் அதுவும் கூடுதல் கோல் அடித்து ரியலை கோல் அடிக்காமல் கவனித்தால் நறு.முன்சென் மைதானத்தில் 11 போட்டிகளில் விளையாடியும் இதுவரை எதிலுமே  வெல்லாத அணி  ரியல் மாட்ரிட் .இன்று முழு போட்டியிலு பந்தை முன்சன் அணியே தன்வசபடுத்தி  இருந்தாது .இரண்டு அணிகளிலும் அந்த நாட்டின் டேஹ்சிய அணியின் பந்துக்கப்பளர்கள் ஆடினார்கள்.பிரான்சின் தலை சிறந்த வீர்களா பென்சாமாவும் ரிபெரியும் இரண்டு அணிகளுல்ம் ஆடியமை சிறப்பானது .மெட்ரிடுக்கு பக்கத்துக்கு நாடு வீரர் ரோனல்டோவும் முன்செனுக்கு பக்கத்துக்கு நாடு வீரர் ரோப்பெனுமாடினார்கள்.அடுத்த செவ்வாயன்று  மீள்விளையாட்டு இடம்பெறும் நேற்றைய ஆட்டத்தில் அட்லேத்கோ மெட்ரிடும் செல்சீயும் 0-0 என்ற ரீதியில் சமப் படுத்தின 

ad

ad