புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2014


1 மணி நிலவரம்: 46 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என தகவல்
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிக்கும் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடகியது. மதியம் ஒரு மணி நிலவரப்படி தமிழகத்தில் 46 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 


தேனி 49,5, கடலூர் 48, சேலம் 49.5, பொள்ளாச்சி 42, தஞ்சை 51, காஞ்சிபுரம் 44, ஸ்ரீபெரும்புதூர் 41, கிருஷ்ணகிரி 45.9, திண்டுக்கல் 46.8, திருவண்ணாமலை 52, ஆரணி 54, நாமக்கல் 51.83 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது.

ad

ad