புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2014

ஜெர்மனியில் லூப்தான்சா விமானிகள் வேலைநிறுத்தம்: 3800 விமானங்கள் ரத்து

ஜெர்மனியில் லூப்தான்சா விமானநிறுவன விமானிகனின் வேலைநிறுத்தம் காரணமாக 900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இது குறித்து லூப்தான்சா விமானநிலைய செய்திதொடர்பாளர் பர்பரா கூறுகையில், இன்று (புதன்கிழமை)  900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 3800 விமானங்கள் ரத்து செய்யப்படவுள்ளதால 425000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.
நீண்ட காலமாக ,ருந்து ஊதிய உயர்வு பிரச்சனை காரணமாக (இன்று முதல்) புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று விமானிகள் யூனியன் அறிவித்துள்ளது.

ad

ad