புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014

மேல் மற்றும் தென் மாகாண முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்!அண்மையில் நடைபெற்று முடிந்த தென் மற்றும் மேல் மாகாணசபைகளின் முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
தென் மாகாணசபையின் முதலமைச்சராக
ஷான் விஜயலால் மற்றும் மேல் மகாணசபையின் முதலமைச்சராக பிரசன்ன ரனதுங்க ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
இவர்களுடன் மாகாண அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
இன்று காலை 9.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாண நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
எவ்வாறெனினும், மாகாணசபைகளுக்கான அமைச்சர்களை தெரிவு செய்யும் பணிகள் நேற்றிரவு வரையில் பூர்த்தியாகியிருக்கவில்லை.

ad

ad