புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2014


தொலைபேசியில் பேசியவர்களைக் கைது செய்ய நடவடிக்கை
கோபி உள்ளிட்ட மூன்று பேரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படவிருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோபி உள்ளிட்ட மூன்று பேரின் தொலைபேசி அழைப்புகள் தற்போது பரிசோதனைக்கு உட்டுபத்தப்பட்டுள்ளன.
அவற்றில் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதில் அவர்கள் யார் யாருடன் தொடர்பு கொண்டார்கள் என்ற விபரங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை காவற்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ad

ad