புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2014


போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு: சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முடிவு 
சீன பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வது நிறுத்தப்படவில்லையென்றால், தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள்
தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சனை தொடர்பாகவும், பட்டாசு சேமிப்பு குடோன்களுக்கான கட்டண உயர்வு விவகாரத்திலும் மத்திய அரசு அதிகாரிகள் வெறும் கண்துடைப்புக்காகவே பேச்சுவார்த்தை நடத்துவதாக ஆலை உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ad

ad