புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014


துபாயில் சாலை விபத்து: 10 இந்தியர்கள் உட்பட 15 பேர் பலி
துபாயில் நடந்த சாலை விபத்தில் 10 இந்தியர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி பேருந்து நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜெபெல் அலி என்ற இடத்திற்குச் சென்றபோது எமிரேட்டிஸ் சாலையில் இந்த பேருந்து விபத்தில் சிக்கியது.

விபத்தில் உயிரிழந்த 10 பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் ரஷித், அல் பராஹா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 
இந்த பேருந்து விபத்து இந்த ஆண்டில் நடந்த மிகப்பெரிய விபத்து என துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர். 

ad

ad