புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2014


மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்த சென்னை மாணவி 




10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியாகின. சென்னை பாடி ஸ்பார்ட்டன் பள்ளியில் படித்த மாணவி ஷ்ரிதி அன்பு, பிரெஞ்ச் மொழி பாடமாக எடுத்து 500க்கு 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
அதே பள்ளியில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த மாணவி செ-னா ஏஞ்சலின் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். 

ad

ad