புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2014


50 லட்சம் மோசடி :
தலைமைச்செயலக ஐஏஎஸ் அதிகாரி மீது பரபரப்பு புகார்
சென்னை தலைமைச்செயலகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரி மீது மருத்துவர் பரபரப்பு புகார் கூறியுள் ளார்.  தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக கூறி ரூபாய் 50 லட்சம் மோசடி செய்துள்ளார்.  பணத்தை திருப்பு கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும் காவல்துறை ஆணையரிடம் புகார் கூறப்பட்டுள்ளது

ad

ad