கல்கத்தா எதிர் பஞ்சாப் தகுதி காண் போட்டி ஒத்தி வைப்பு
இன்று நடைபெறவிருந்த ஐ பி எல் முதலாவது தகுதிகாண் போட்டி கடும் மழை காரணமாக நாளைய தினம் உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
இன்று நடைபெறவிருந்த ஐ பி எல் முதலாவது தகுதிகாண் போட்டி கடும் மழை காரணமாக நாளைய தினம் உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது