ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கு : இறுதி உரையை முடிக்காமல் தாமதப்படுத்தும் பவானிங்
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக புகார் எழந்துள்ளது.
இதற்கு பவானிங், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வேறொரு வழக்கில் ஆஜராக சென்றிருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால், எந்த வழக்கிலும் ஆஜராகாமல் பிற்பகல் வரையிலும் பவானிசிங் உயர்நீதிமன்றத்தில் காத்திருந் துள்ளார்.