புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2014

டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது
நடப்பு ஐ.பி.எல் தொடரின் 45வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப்
அணிகள் மோதின.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெ்றறி பெறற் பஞ்சாப் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஒவர் முடிவில் 7 விக்கெட் இழ்ப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்தது. பீட்டர்சன் 49 ஓட்டங்களும், தினேஷ் கார்த்திக் அரைசதம் கடந்து 69 ஒட்டங்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் சந்தீப் சர்மா, ஹென்ரிக்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
.
இதனையடுத்து 165 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து 4 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வோக்ரா, படேல் ஆகியோர் தலா 42 ஓட்டங்கள் எடுத்தனர். ஆட்டநாயகன் விருதை படேல் பெற்றார்.

ad

ad