புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2014


அளுத்கம தொடரூந்து நிலையத்தில் இரு தொடரூந்துகள் ஒன்றோடு ஒன்று மோதின 
அளுத்கம ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
அளுத்கம ரயில் நிலையத்தில் நிறுத்திவை
க்கப்பட்டிருந்த எரிபொருள் ரயிலுடன் சிலாபம் நோக்கி புறப்பட்ட ரயிலே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று அதிகாலை 3.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ரயில் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில் பெட்டிகள் சில தடம்புரண்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், விபத்துக் காரணமாக தென் கரையோர ரயில் சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

ad

ad