புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2014

நாடுகடத்தலை கண்டித்து இலங்கையில் பலஸ்தீனியர்கள் போராட்டம் 
தம்மை நாடுகடத்துவதை கண்டித்து பாலஸ்தீன பிரஜைகள் நால்வர் இலங்கையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


சிரியாவிலிருந்து இலங்கைக்கு புகலிடம் கோரிவந்த நிலையில் அவர்கள் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுக்கப்பட்டனர்.

அல்ஜசீரா தொலைக்காட்சியின் பாலஸ்தீன மனிதவுரிமைகள் குழுவினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

தம்மை நாடுகடத்த வேண்டாம் என்று பாலஸ்தீன பிரஜைகள் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ad

ad