புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2014

இங்கிலாந்து அணியி்ல் புதுமுக வீரர்கள் மூவர் தெரிவு 
 இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணி 12 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

 
இதில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மூவர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
இதில் மொயீன் முனிர் அலி, சாம் ராப்சன், கிறிஸ் ஜோர்டான் என்ற 3 புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.அத்துடன் மேட் பிரையர் லியாம் பிளங்கெட் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
 
மேற்படி இங்கிலாந்து அணி விபரம் வருமாறு:
 
குக் ,ஆண்டர்சன் ,மொயீன் அலி ,கேரி பாலன்ஸ், இயன் பெல், ஸ்டூவர்ட் பிராட்,கிறிஸ் ஜோர்டான், லியாம் பிளங்கெட் ,மேட் பிரையர், சாம் ராப்சன், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ்.

ad

ad