புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2014

தென்மராட்சியில் இடம்பெற்ற கம்பன்விழா 
 தென்மராட்சி இலக்கிய அணியினரின் ஏற்பாட்டில் கம்பன் விழாவின் 2 ம் நாள் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

 
 
தென்மராட்சி  பிரதேச செயலக இந்துசமய கலாசார உத்தியோகத்தர் திருமதி யு சந்திரராஜினி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சொற்பொழிவு  கருத்தரங்கும் நடைபெற்றது.
 
 
 

ad

ad