மூச்சுத்திணறல் : நடிகை மனோரமா ஆஸ்பத்திரியில் அனுமதி
நடிகை மனோரமா கடந்த மார்ச் மாதம் மூச்சுத்திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், கடந்த மாதம் 26ந் தேதி தனது 77-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
நடிகை மனோரமா கடந்த மார்ச் மாதம் மூச்சுத்திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், கடந்த மாதம் 26ந் தேதி தனது 77-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்த நிலையில், அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.
டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய ரத்தத்தில் பொட்டாஷ் குறைவாக இருப்பதாகவும், 2 நாட்கள் அவர் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய ரத்தத்தில் பொட்டாஷ் குறைவாக இருப்பதாகவும், 2 நாட்கள் அவர் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.