புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2014

பாம்பு கொண்டு சென்றவர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தம் 
தெகிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த மூன்று பாம்புகளை அனுமதியின்றி வெளியில் எடுத்துச்சென்ற ஊழியர்கள் இருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

 
குறித்த இருவரும் கல்வி நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பற்ற முறையில் பாம்புகளை வெளியில் எடுத்துச்சென்றுள்ளதாக தேசிய மிருக்காட்சி திணைக்களத்தின் பணிப்பாளர் அனுர டி சில்வா குறிப்பிட்டார்.
 
சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad