தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வீட்டுத் திட்டம்
தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை இந்திய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 191 வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அகதி முகாம்களில் வசித்து வரும் அகதிகளுக்காக இந்த வீடுகள் அமைக்கப்பட உள்ளன.
வணியார் அகதி முகாமில் வசிக்கும் அகதிகளுக்கு 41 வீடுகளும், தும்பாலாலி முகாமில் வசிக்கும் அகதிகளுக்கு 150 வீடுகளும் இவ்வாறு நிர்மாணிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அகதி முகாம்களில் வசித்து வரும் அகதிகளுக்காக இந்த வீடுகள் அமைக்கப்பட உள்ளன.
வணியார் அகதி முகாமில் வசிக்கும் அகதிகளுக்கு 41 வீடுகளும், தும்பாலாலி முகாமில் வசிக்கும் அகதிகளுக்கு 150 வீடுகளும் இவ்வாறு நிர்மாணிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.