புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2014

உக்ரைனில் இலங்கை மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு  
ரஸ்ய ஆதரவு படைகளுக்கும் உக்ரைன் படையினருக்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு உக்ரைன் பகுதியிலிருந்து நான்கு இலங்கை மாணவர்கள் இந்திய
அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
 
 
அந்த பிரதேசத்தில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் ஏற்கனவே அங்கிருந்து மீட்கப்பட்டிருந்தனர். 
 
இதேவேளை நேபாளம், பூட்டான், பங்களாதேஸ், மாலைதீவு ஆகிய நாடுகளின் மாணவர்களும் இவ்வாறு மீட்கப்பட்தாக இந்திய வெளியுறவு பேச்சாளர் சயீட் அக்பர்டீன் தெரிவித்தார்.

ad

ad