புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2014


Sandra Beidas.ஐ தொடர்ந்து ஐநா விசாரணைக்குழுவில், கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின் நீதிபதியும் நியுசிலாந்தின் முதல் பெண் தலைமை நீதிபதியுமான Dame Silvia Cartwright இணைத்து கொள்ளப்பட்டுள்ளார்..
இருவரும் பெண்களாக இருப்பது ஒரு நம்பிக்கையளிக்கும் விடயம்.

இன அழிப்பில் பாதிக்கப்பட்டதும் தொடர்ந்து நடைபெறும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் இலக்குகளாக பெண்களும் குழந்தைகளும் இருப்பதை நாம் அறிவோம்..
...
எனவே பெண்களின் பிரதிநிகளாக இவர்களால் தமது "மேற்குலக அரசியலையும்" தாண்டி ஓரளவிற்கேனும் எமது இனப் பெண்களின் அவலம் தொடர்பாக ஒரு அற

ad

ad