புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஆக., 2014


தடைகள் தாண்டி 'மாறு தடம்' திரைப்படம் மறுபடியும் 02.08.2014 மக்கள் பார்வைக்கு வெளிவருகிறது.

திரையரங்கில் வெளியிடும் அனமதி பெறப்படவில்லை எனும் காரணத்தினால் தடைசெய்யப்பட்ட 'மாறுதடம்' திரைப்படம் அனேகரின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் 02.08.2014 சனிக்கிழமை பி.ப 2.30 மணிக்கும் மாலை 6.30 மணிக்கும் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் திரையிட்டுக் காண்பிக்கப்படவுள்ளது. எனவே ரசிகர்கள் அனைவரையும் வீரசிங்கமண்டபத்திற்கு வருகைதந்து எம்மவர் படைப்பான 'மாறு தடம்' திரைப்படத்திற்கு தங்களின் தார்மீக ஆதரவை வழங்குங்கள் என்று அன்புடன் அழைக்கின்றோம்.

திரைப்படம் தடைசெய்யப்பட்டதிலிருந்து ஆதாரங்களற்ற செய்திகள் சிலவற்றை சிலர் தனிப்பட்டவர்கள்மீது சுமத்துவதாக எமக்கு முறையிட்டுள்ளனர். எனவே தனி நபர்கள்மீது எந்தவித குற்றச்சாட்டுக்களையும் சுமத்த வேண்டாம் என்பதனை இத்தால் கேட்டுக் கொள்கிறோம். எமக்கு ஆதரவு தந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏற்கனவே நுளைவுச்சீட்டை பெற்றுக் கொண்டவர்கள் அதனை 02.08.2014 அன்று பயன்படுத்தலாம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

திரையரங்கங்களில் வெளியிடுவதற்கான அனுதி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள காலதாமதம் ஏற்படுவதனால்
அதற்கான நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொண்டு வெகு விரைவில் திரையரங்கங்களில் வெளியிடலாமென எதிர்பார்க்கின்றோம். நன்றி அன்புடன் ஓசைபிலிம்ஸ்.
Foto: தடைகள் தாண்டி 'மாறு தடம்' திரைப்படம் மறுபடியும் 02.08.2014 மக்கள் பார்வைக்கு வெளிவருகிறது.

திரையரங்கில் வெளியிடும் அனமதி பெறப்படவில்லை எனும் காரணத்தினால் தடைசெய்யப்பட்ட 'மாறுதடம்' திரைப்படம் அனேகரின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் 02.08.2014 சனிக்கிழமை பி.ப 2.30 மணிக்கும் மாலை 6.30 மணிக்கும் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் திரையிட்டுக் காண்பிக்கப்படவுள்ளது. எனவே ரசிகர்கள் அனைவரையும் வீரசிங்கமண்டபத்திற்கு வருகைதந்து எம்மவர் படைப்பான 'மாறு தடம்' திரைப்படத்திற்கு தங்களின் தார்மீக ஆதரவை வழங்குங்கள் என்று அன்புடன் அழைக்கின்றோம்.

திரைப்படம் தடைசெய்யப்பட்டதிலிருந்து ஆதாரங்களற்ற செய்திகள் சிலவற்றை சிலர் தனிப்பட்டவர்கள்மீது சுமத்துவதாக எமக்கு முறையிட்டுள்ளனர். எனவே தனி நபர்கள்மீது எந்தவித குற்றச்சாட்டுக்களையும் சுமத்த வேண்டாம் என்பதனை இத்தால் கேட்டுக் கொள்கிறோம். எமக்கு ஆதரவு தந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

ஏற்கனவே நுளைவுச்சீட்டை பெற்றுக் கொண்டவர்கள் அதனை 02.08.2014 அன்று பயன்படுத்தலாம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

திரையரங்கங்களில் வெளியிடுவதற்கான அனுதி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள காலதாமதம் ஏற்படுவதனால்
அதற்கான நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொண்டு வெகு விரைவில் திரையரங்கங்களில் வெளியிடலாமென எதிர்பார்க்கின்றோம். நன்றி அன்புடன் ஓசைபிலிம்ஸ்.

ad

ad