புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2014

முகமாலையில் மேலும் மனித எலும்புக்கூடுகள் மீட்பு 
முகமாலை பகுதியில் மேலும் மனித எலும்புக் கூடுகள் உள்ளிட்ட எச்சங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன
.

இதன்போது எலும்புக் கூடுகள், பொலித்தீன் பைகள், கைக்குண்டு, வெற்று ரவை நிரப்பி என்பன மீட்கப்பட்டுள்ளன. பளை பொலிஸார் குறித்த எச்சங்களை பொறுப்பேற்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்றும் குறித்த பகுதியில் பெண் புலிகளின் சீருடைகள், எலும்புக் கூடுகள், 40 எம்.பி.எம்.ஜி( நவீன ரக துப்பாக்கி)  ரவைகள் 40 ,  சலவைத்தூள் பைகள் , சில்லறைக்காசு என்பன மீட்கப்பட்டிருந்தன.

அதனையடுத்து பொலிஸாரிற்கு தகவல் வழங்கப்பட்டதுடன் கிளிநொச்சி மாவட்ட நீதவான் மற்றும் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் விசாரணையினை அடுத்து எச்சங்கள் பளைப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க

ad

ad