புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2014

தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம் பரிசு - முதல்வர் ஜெயலலிதா 
காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


 கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நடந்த ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீராங்கனைகள் ஜோஸ்னா சின்னா-தீபிகா பல்லிகல் ஜோடி தங்க பதக்கம் வென்றது.

இதையடுத்து, இவர்கள் இருவருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தனித்தனியாக வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். மேலும், இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்

ad

ad