தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை தடுக்கும் நோக்கில் ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென மீன்வளத்துறை அமைச்சர் சரத் குமார வீரக்கோன் கோரியுள்ளார்.
இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை தடுக்கும் நோக்கில் ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென மீன்வளத்துறை அமைச்சர் சரத் குமார வீரக்கோன் கோரியுள்ளார்.
நாடாளுமன்றத்தில், அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்தக் கோரிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்துள்ளது. ஜேவிபியும் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.