புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2014

அனுராதபுரம் தாக்குதலுடன் தொடர்புடைய விடுதலைப்புலி உறுப்பினரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய விடுதலைப் புலிகளின் உறுப்பினரை எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் விசேட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

விடுதலைப் புலிகள் ஒப்பரேஷன் எல்லாளன் என்ற பெயரில் படை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். இதற்கான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலில் 14 விமானப்படையினர் கொல்லப்பட்டதுடன் 16 விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தனர். எனினும் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே -

ad

ad