புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2014

கால்நடை மற்றும் பால் பண்ணையாளர்கள் நேற்று அமைச்சர் தொண்டமான் தலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் நேற்று சந்தித்து உரையாடினர். இதன் போது கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதிக்கு அவரது உருவப்படமொன்றை கையளிக்கிறார். இதில் பிரதியமைச்சர் எச்.ஆர். மித்ரபாலவும் கலந்துகொண்டார். 

ad

ad