புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2014

ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அனைவரினதும் பதவிகள் பறிப்பு! மஹிந்த அதிரடி
ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற ஆளும் கட்சியின் உறுப்பினர்களது பதவிகள் உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவினால் பறிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகர மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, துமிந்த திஸாநாயக்க, ராஜித சேனாரட்ன, எம்.கே.டி.எஸ் குணவர்தன ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

ad

ad