புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2014

வைகோ மீதான பொடா வழக்கு ரத்து
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றம்.  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து பூந்தமல்லி நீதிமன்றம் ரத்து செய்தது. வழக்கை முடித்து வைப்பதாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோனி அறிவித்துள்ளார்.
 
2006ம் ஆண்டு பொடா வழக்கை ரத்து செய்ய மறுத்தது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம்.  வைக மேல்முறையீட்டினால் ரத்து செய்ய உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

ad

ad