புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2014

கண்டியில் மக்கள் வெள்ளத்தின் மத்தியில் மைத்திரிபாலவின் பிரச்சாரக் கூட்டம்
மக்கள் தலையில் நல்ல மிளகாய்.குடும்பமாக பங்குண் போட்டால் --பங்கு இவருக்கும் கொடுத்திருக்கலாம் 
பொது எதிரணியின் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று தற்போது கண்டியில் நடைபெற்று வருகின்றது.
பெருந்திரளான மக்கள் கூட்டம் இதில் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தக் கூட்டத்தில் மேடையிலுள்ள 3 கதிரைகள் வெற்றிடமாகக் காணப்படுவதாகவும், அரச தரப்பிலிருந்து சில முக்கிய உறுப்பினர்கள் இன்றயை தினம் பொது எதிரணிக்கு வருகை தரவுள்ளதாலேயே இக்கதிரைகள் வெற்றிடமாகக் காணப்படுகின்றன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தில் ஜனநாயகக் கட்சித் தலைவர் சரத் பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, சஜித் பிரேதமாஸ மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

ad

ad